Tuesday, 12 October 2010

ப‌ல‌ நாட்க‌ளின் பின் ந‌ண்ப‌னை ச‌ந்திக்கும் போது..................

“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?

No comments:

Post a Comment